அன்மை காலங்களாக வாஸ்து காரணமாக வீடு, அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவணங்களில் 'வாஸ்துமீன்' வளர்க்கப்படுகிறது, இது நம்பிக்கை தொடர்பானது மேலும் தொட்டில் உள்ள மீனை உற்று பார்பதால் மன அமைதி ஏற்பட்டு இருதய நோய் வருவது குறையுமாம் என்கிறார்கள் மருத்துவர்கள்
ஆனால் தொட்டியில் ஒரே ஒரு மீன் வளர்ப்பதால் அவைகளின் இயற்கையான இனப்பெருக்கம் தடைபடுவது
மீன் திரும்பகூட முடியாதளவில் சிறிய தொட்டியில் அடைத்து நீந்தமுடியாமல் அவைகளின் உடல்வளர்ச்சி தடுக்கப்பட்டு சுதந்திரம் பாதிக்கப்படுவது போன்றவை மீனின் வாழும் உரிமை பறிப்பதாகும்